உள்நாட்டு செய்திகள்

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொது தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் சில மாற்றங்கள்- ரவி இனது இடம் பொனீ’க்கு…

wpengine

வட் வரி அதிகரிப்பினை மீள் பரிசீலிக்கக் கோரி கோரிக்கை

wpengine

இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

wpengine