Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தலின் முதல் பெறுபேறுகள் 1.30 மணிக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேர்தலின் முதல் பெறுபேறுகளை மதியம் 1.30 மணியளவில் வழங்க எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தடுப்பூசிகள் விரைவில்

wpengine

வித்தியாவிற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி

wpengine

பூஜித் – ஹேமசிறி : வழக்கு ஒத்திவைப்பு

wpengine