உள்நாட்டு செய்திகள்வணிகம்

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ தேயிலைக்கு 3.50 ரூபா வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…

wpengine

ஐ.தே.கட்சியினரால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது…

wpengine

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

wpengine