உள்நாட்டு செய்திகள்

தேடப்பட்டு வந்த லொறியுடன் மூவர் கைது…



(FASTNEWS|COLOMBO) தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்பில் தேடப்பட்டுவந்த EP PX – 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்பிக்கை!

wpengine

நாட்டின் பல பாகங்களில் நாளை வெப்பமான காலநிலை

wpengine

மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு..

wpengine