உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய லொத்தர் சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..



முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(17) வெளியாகியுள்ளது.

 

(rizmira)

Related posts

அடுத்த சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்…

wpengine

சர்வதேச நீதிபதிகள் கொண்ட ஹைப்ரிட் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஜெனீவாவில் 12 நாடுகள் இணக்கம்

wpengine

உயிர்த்த ஞாயிறு தெரிவுக் குழுவுக்கு 24ம் திகதியன்று ஊடகங்களுக்கு அனுமதியில்லை

wpengine