உள்நாட்டு செய்திகள்

தேசிய மனநல சுகாதார ஆதரவுக்கான தொலைபேசி சேவையானது இன்று(15) முதல்..


தேசிய மனநல சுகாதார ஆதரவு தொலைபேசி சேவையானது இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மனநல சுகாதாரம் தொடர்பில் மக்களிடையே உள்ள பிரச்சினைகளை இன்று முதல் 1926 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என தேசிய மனநல சுகாதார கல்விமைய அத்தியட்சகர். வைத்தியர் கபில விக்கிரமநாயக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

wpengine

யோஷித – நாமலின் மனைவி மற்றும் மகனுக்கு என்ன நடந்தது…!

wpengine

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

wpengine