உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விளக்கமறியல்



(FASTNEWS | COLOMBO) – அவன்காட் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

Related posts

யாழினில் அகதிகளாக சிறார்கள்!

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு…

wpengine

கொழும்பிலுள்ள முக்கிய அமைச்சுக்கள் பத்தரமுல்லைக்கு இடமாற்றப்படும் – சம்பிக்க

wpengine