உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலைகளுக்கு மாத்திரமே டெப் கணனிகளை வழங்க அமைச்சரவை அனுமதி



(FASTNEWS | COLOMBO) – தேசிய பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக டெப் கணனிகளை வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

Related posts

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine

தாதியியல் ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது…

wpengine

புதிய தளர்வுகளுடன் சுகாதார வழிகாட்டல்

wpengine