உள்நாட்டு செய்திகள்

தேசியப் பட்டியல் ஊடான பாராளுமன்ற உறுப்பினர் பதவில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா



(FASTNEWS | COLOMBO) – தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற சாந்த பண்டார தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவால் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற ஆசனத்தை நிரப்ப அவர் பதவி விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் தன்னை வாழவிடுமாறு யசாரா கோரிக்கை

wpengine

கனடா பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி

wpengine

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை…

wpengine