உள்நாட்டு செய்திகள்

தெல்கமுவ ஓயாவில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய இருவரதும் சடலங்கள் மீட்பு.. .



லக்கலை – தெல்கமுவ ஓயாவில் கடந்த சனிக்கிழமை(04) நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன, இரண்டு சிறுமிகளினதும் உடல்கள் இன்று(06) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 08பேர் காணமல் போன நிலையில், அவர்களில் 06 பேரின் சடலத்தை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று(05) மீட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 

E – (rizmira)

Related posts

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தல் தொடர்பில் DIG தென்னகோனிடம் CID வாக்குமூலம்..

wpengine

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்..

wpengine

மேலும் 595 பேர் மீண்டனர்

wpengine