உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதி : கடவத்தைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

இன்றும்  பொருளாதார மையங்கள் திறப்பு 

wpengine

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி…

wpengine