உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…


தெற்கு அதிவேக வீதியில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிபென்ன பகுதியில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும் எனவும் அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இடத்தில் ஓய்வு எடுக்கும் வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

குப்பை கூளங்களை ரயில் மூலம் அருவக்காட்டுக்கு எடுத்துச் செல்ல தீர்மானம்

wpengine

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

wpengine

மாதுளுவாவே சோபித தேரரின் இடைவெளிக்கு தம்பர அமில தேரர் நியமிப்பு

wpengine