உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…



நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Related posts

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு…

wpengine

இம்மாதம் முதல் நீர் கட்டணங்கள் அலகுக்கேற்ப உயர்வு

wpengine

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

wpengine