உள்நாட்டு செய்திகள்

தெமடகொட தீ விபத்தில் முற்றாக 04 வீடுகள் தீக்கிரை…



தெமடகொட – கிழக்கு குப்பியாவத்த பகுதியில் நேற்றிரவு(19) பரவிய தீயில் 04 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ நேற்று இரவு 9.00 மணியளவில் பரிவியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு 06 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விபச்சார விடுதியினை நடாத்திய மட்டு.முன்னாள் மேயர் உட்பட 4வரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

wpengine

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிப்பு

wpengine