உள்நாட்டு செய்திகள்

தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு…



பத்தரமுல்ல, கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதியொருவரை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

-Rishma

Related posts

தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் சத்திரசிகிச்சை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

wpengine

சந்தையில் பால்மாக்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…

wpengine

எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்

wpengine