உலக செய்திகள்சூடான செய்திகள்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை…


தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லீ மியுங்-பேக் அதிகாரத்தில் இருக்கும் போது நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லீ மயுங்-பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் லீ மயுங்-பாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.

 

Related posts

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து ஜனாதிபதி கருத்து

wpengine

கொள்ளையர்களை நண்பர்களாக்கும் கச்சிதமான கையாளுகையின் முத்திரை நயீமுல்லாஹ்!

wpengine

சைட்டம் நிறுவனத்தின் பெற்றோர் பேரவை ஜனாதிபதியினை சந்திக்கின்றது…

wpengine