உலக செய்திகள்

தென்கொரிய அதிபரின் பதவி நீக்கத்தை அடுத்து மே மாதம் ஜனாதிபதித் தேர்தல்…



ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியா எதிர்வரும் மே 9-ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

தென்கொரிய சட்டத்தின்படி, அதிபர் பதவி விலகிய 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் அந்நாட்டு சட்டம்.

நாட்டின் விவகாரங்களில் தன்னுடைய தோழி சோய் சூன்-சில்லை தலையிட அனுமதித்தன் மூலம், தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை’யை பதவி நீக்கம் செய்து அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஹாங்காங்கின் புதிய தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு…

wpengine

இப்தார் விருந்தின் மூலம் புற்றுநோய் இலவச ஆஸ்பத்திரிக்கு ரூ.5 கோடி நிதி திரட்டிய இம்ரான் கான்

wpengine

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

wpengine