உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு..



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

பலைக்கழக மாணவர்களிடையே நேற்று(30) இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

சுதந்திர தினத்தை புறக்கணித்து சிங்க லே அமைப்பு ஹோமாகம நகரில் விஷேட நிகழ்வு

wpengine

‘ஆவா’ குழுவினை பயங்கரவாத குழுவாக தவறான கண்ணோட்டத்தில் நோக்க வேண்டாம்…

wpengine

மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் ஐ.தே.கட்சியில் இணைவு…

wpengine