Top Story 1உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகரம் : மனு விசாரணை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணை உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் குறித்த குழு கடந்த 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 28 பேர் கைது

wpengine

ஏஞ்சலோ மேத்யூஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தனது 09 வது சத்தைப் பதிவு செய்தார்..

wpengine

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு…

wpengine