உள்நாட்டு செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம் இன்று(02) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பழுதூக்கிகளையும், அங்கு உடனடியாக பொறுத்துமாறு கோரியே அவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தினம் அறிவிப்பு…

wpengine

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

wpengine

கொக்கெய்ன் ஒரு தொகை சுங்க அதிகாரிகளால் மீட்பு

wpengine