Uncategorized

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்தமாறு உச்ச மன்று உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

மேலும் ஐவருக்கு கொரோனா; 309ஆக உயர்வு

wpengine

பாம்புக்கு பால் ஊற்றுவதும் முட்டை வைப்பதும் எதற்காக….?

wpengine

கருப்பையின் நச்சுக்கொடியை சாப்பிடும் அமெரிக்க நடிகை

wpengine