உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி பிரயோகம் : விமானப்படை அதிகாரி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் பதவி…

wpengine

மேலும் 461 பேர் குணமடைவு

wpengine

ஜெஃப்ரி அலோசியசுக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine