உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலி..



(FASTNEWS| COLOMBO) – அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இராணுவ இழப்புக்கள் எதுவும் இல்லை எனவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கை வழமைக்கு

wpengine

பேரூந்து – ரயில் இன்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

wpengine