உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) –  கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாப்பிரிக்கா அணிக்கு 08 விக்கெட்டுக்களால் வெற்றி..

wpengine

பசிலுக்கு எதிரான வழக்கை ஹோமாகம நீதிமன்றுக்கு மாற்ற கால அவகாசம்…

wpengine

ரத்மக சம்பவம் – தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது…

wpengine