உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி இருவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

இலங்கை vs இந்தியா தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி இன்று..

wpengine

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது…

wpengine