உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹொரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளிம்ப பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களதத்தால் எச்சரிக்கை .

wpengine

IMF இன் நிபந்தனைகளை நாடாளுமன்றில் தற்போது சமர்பிக்க முடியாது! – ஜனாதிபதி ரணில்..!

wpengine

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

wpengine