உலக செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிற நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பொலிஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கட்டார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக எல்லையை திறக்க சவூதி அனுமதி..

wpengine

ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று

wpengine

ஏமனில் இருந்து வீசப்பட்ட 7 ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு – ஒருவர் உயிரிழப்பு…

wpengine