உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | பிபிலை) – பிடகும்புரா கரடுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமுற்ற நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

wpengine

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine