உள்நாட்டு செய்திகள்

தீர்மானத்தில் மாற்றம் இல்லை.. – ஜனாதிபதி அரச கொள்கையில் உறுதி..



பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மீதான தடைக்கான அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரவையில் நேற்று(16) இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வஸீமின் மரணம் கொலையென்பது உறுதி மஹிந்தவும் புதல்வர்களும் கலங்குகின்றனர்

wpengine

உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 21 பேர் காயம்

wpengine

பிணை முறி விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கையுடன் 03ம் இணைப்பு சமர்ப்பிக்கப்படவில்லை..

wpengine