உள்நாட்டு செய்திகள்

தீப்பெட்டியின் விலையும் இன்று முதல் அதிகரிப்பு.



தீப்பெட்டி ஒன்றின் விலை, 1 ரூபாயால் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாயாகும்.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை – இன்று விவாதம்

wpengine

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து ஒத்துழைப்பு…

wpengine

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

wpengine