Top Story 2உள்நாட்டு செய்திகள்

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை



(FASTNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) ‘அபேகம’ வளாகத்தில்…

wpengine

இலங்கை விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் விடுத்த கோரிக்கை!

wpengine

சூரிய சக்தியால் இயங்கும் முச்சக்கரவண்டி அறிமுகம்

wpengine