உள்நாட்டு செய்திகள்

திலின கமகே’வுக்கு பிணையில் செல்ல அனுமதி



கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகேவை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகே, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இன்று வருகை  தந்தார்.

யானைக் குட்டியை சட்ட விரோதமான முறையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

ஐ.தே.கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு.

wpengine

பெறுமதி சேர் வரிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க திகதி குறிப்பு

wpengine