உள்நாட்டு செய்திகள்

திருத்தப் பணிகள் காரணமாக 18 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு…



அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை(24) காலை 08.00 மணி முதல் மறுநாள்(25) அதிகாலை 02.00 மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்,மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், இரத்மலானை சொய்சாபுர பிரதேசத்திலும் குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என குறித்த சபை அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாகனங்களுக்கு விசேட தரிப்பிட வசதிகள்…

wpengine

முடிவை மாற்றுங்கள்.” அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

wpengine

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு…

wpengine