உள்நாட்டு செய்திகள்

திருடர்கள் அற்ற அரசாங்கமொன்றை உருவாக்குவதே எமது தேவை – துமிந்த திஸாநாயக்க



அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் துமிந்த திஸாநாயக்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

அநுராதபுர மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான அலுவலகத்திற்கு துமிந்த திஸாநாயக்கவுடன் சென்ற ஜனாதிபதி அங்கிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related posts

ரஞ்சித் சொய்சாவின் அமைப்பாளர் பதவி உபாலி சந்திரசேனவுக்கு..

wpengine

ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியில்

wpengine

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Azeem Kilabdeen