உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை ) – திருகோணமலை – தம்பலகாமம் 99 ஆம் சந்திப்பகுதியில் இன்று(06) அதிகாலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரசியல் அமைப்பு சபையானது வியாழனன்று கூடுகிறது…

wpengine

ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை…

wpengine

புதிய அரசில் அமைச்சராக பதவியேற்ற மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இராஜினாமா..

wpengine