உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை பிரதேசத்தில் நிலநடுக்கம்….



திருகோணமலை பிரதேசத்தில் இன்று(15) காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

11ஆம் தரத்திற்கான தவணைப் பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்

Azeem Kilabdeen

மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு…

wpengine

துறைமுக நுழைவாயிலின் அருகாமையில் தீவிர நிலைமை

wpengine