உள்நாட்டு செய்திகள்

தியதலாவ வான்படையினர் முகாமில் தீப்பரவல்…


தியதலாவ வான்படையினர் முகாமில் தீப்பரல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

மின்கசிவினால் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

wpengine

சுகாதாரசேவைகளில் இரண்டு பிரிவு பணியாளர்களின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றம்…

wpengine

ரவிராஜ் கொலையில் பிள்ளையான் மீது சந்தேகம்

wpengine