உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை..



(FASTNEWS|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

காலி Indian Hut உணவக முகாமையாளர் உட்பட 11 பேர் கைது!

Azeem Kilabdeen

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு – விகாரமகாதேவி பூங்காவில்

wpengine

ஏழாவது ஜனாதிபதி இன்று பதவிப் பிரமாணம்

wpengine