Top Story 1உள்நாட்டு செய்திகள்

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும் வரை மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் சில பிரதேசங்களுக்கு ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய நாடளாவிய மின் தடையின் பிற்பாடு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மொ​ஹாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை ஏலவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சஜித் போட்டியிடுவதாக பந்துல தெரிவிப்பு

wpengine

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

wpengine

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

wpengine