உள்நாட்டு செய்திகள்

திடீரென தரையிறக்கபட்ட விமானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

“..தான் நினைத்தால் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவும் முடியும்..” – ஞானசார தேரர் அரசுக்கு சூளுரை..

wpengine

கபீர் ஹாஷிமிற்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நியமிப்பு

wpengine

இலங்கை வருகிறார் மலேசிய பிரதமர்…

wpengine