உலக செய்திகள்

தாய்லாந்தில் மற்றொரு சோகம் : படகு கவிழ்ந்ததில் 49 பேர் மாயம்…


தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் வரையில் மாயமாகியுள்ளனர்.

தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று(05) மாலை 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், 48 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையி, 49 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் துறை மேலும் அறிவித்துள்ளது.

Related posts

நவாஸ் ஷரீப்பின் உடல்நிலை மோசம் – பாகிஸ்தான் அரசு தலைமை வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

wpengine

இந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..

wpengine