ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாயை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த மகள்


வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார்.

உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பொலிதீனால் நிர்வாணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியினை விட்டு ஸ்ரீசுகட்சியின் 24 பேர் பிறிதோர் அரசியல் கட்சிக்கு.. பெயர் விபரம் இதோ..

wpengine

மற்றுமொரு ‘சேயா’ நம்மை விட்டும் பிரிகிறாரா…? – 04 வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 03 நாட்கள்…

wpengine

தமன்னாவுக்கு முக்கியத்துவம் : ஓரங்கட்டப்பட்ட அனுஷ்கா..

wpengine