ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜூடீன் கொலை : மஹிந்தவின் மனைவி ரணிலுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை…!


டுகொலை செய்யப்பட்டார் என கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என பிரதமர், சிராந்திக்கு பதிலளித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி

wpengine

உகண்டா வரவேற்பில் மஹிந்தவுக்கு தேங்காய் ரொட்டி.. (PHOTOS)

wpengine

டோனியின் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது – அவராகவே விலக வேண்டிய நேரம் இது

wpengine