உள்நாட்டு செய்திகள்

தலைக்கவசம் : பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாததற்காக புத்தள மாவட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதா என்பது குறித்து அறிவிக்குமாறு வடமேல் மாகாண டி.ஜ.ஜிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

HNDA மாணவர்களுக்கு நீர்த்தாகை பிரயோகம் (Video) (Update)

wpengine

20 குறித்து ஹெல உறுமய’வின் நிலைப்பாடு இன்று(28)…

wpengine

மர்மமான முறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண்.. – தேடல் நடவடிக்கையில் பொலிஸார்

wpengine