Top Story 1உள்நாட்டு செய்திகள்

தற்போது வரை 1421 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் இலங்கையில் 1924 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

Related posts

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

wpengine

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது.

wpengine

குசல் ஜனித் மற்றும் அவிஸ்க பெர்னாண்டோவுக்கு கொவிட்..!

wpengine