Top Story 3உள்நாட்டு செய்திகள்

தற்காலிக அடையாள அட்டை விநியோகப் பணி நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் நாளை(12) தொடக்கம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் வைத்தியசாலையில்…

wpengine

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம்..!

wpengine

சடலத்தை கைவிட்டு சென்ற நபர் சடலமாக..

wpengine