உள்நாட்டு செய்திகள்

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடவுள்ளதால் குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

குடு ரொசானின் சகா கைது

wpengine

புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07)..

wpengine

வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு 29 வருடங்கள்

wpengine