Top Story 2உள்நாட்டு செய்திகள்

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

wpengine

தெதுரு ஓயா பாலம் 25 – 30 வரை மூடப்படும்..

wpengine

கொரோனாவிலிருந்து 3,129 பேர் குணமடைந்தனர்

wpengine