உள்நாட்டு செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று(01) கலந்துரையாடல்…



தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று(01) இடம்பெற உள்ளது.

இன்று(01) மாலை 04 மணியளவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

Related posts

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இன்று…

wpengine

சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளுக்கு இலங்கை எச்சரிக்கை மணியை அடித்துள்ளது

wpengine

தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…

wpengine