உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 68 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பிற்பகலுக்குள் வெற்றி வாய்ப்புகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

வடமேல் பருவமழை அதிகரிக்கும் அவதானம்..

wpengine

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் குறித்த சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து…

wpengine

இன்று முதல் 3 1/2 மணித்தியாலங்களுக்கு மின்விநியோகம் தடை (Update)

wpengine